{"product_id":"arumarundhu-veetil-irukka-vendiya-siddha-marundukkal","title":"அருமருந்து வீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள்","description":"\u003cp\u003eவீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள் குறித்து விவரிக்கும் சிறந்த நூல்.\u003cbr\u003e\nமருந்து என்பது உடல்நோயை குணமாக்குவதோடு மட்டுமல்லாது உளநோயையும் தீர்ப்பதாகவும்,வரக்கூடிய நோயைத் தடுக்கவல்லதாகவும்,சாவை மறுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.\u003cbr\u003e\nஇயற்கையின் பிற உயிரினங்களைப்போல் இயற்கைப் பொருட்களை இரையாகக் கொண்டு பசியாறிய மனிதர்கள் தங்கள் உடலை இயற்கைப் பொருட்களோடு ஒப்பிட்டு இயற்கையில் வினையாற்றினர்.இயற்கையில் உடலும்,உடலில் இயற்கையும் வினையாற்றிய போக்கில் எதிர்வினையையும் விளைவையும் உணர்ந்தறிந்ததன் விளைவுகளில் ஒன்றுதான் மருத்துவம்.இயற்கையில் வினையாற்றிய பட்டறிவின் வழி நோய்களைத் தீர்த்த அதேசமயம் மருத்துவம் மாயவித்தையோடு பிணைந்திருந்தது.இதன் தொடர்ச்சி “நோய்க்கும் பேய்க்கும் பார்” என்ற சொல் வழக்கு\u003cbr\u003e\n \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390202155311,"sku":"BK1761","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/arumarundhu-veetil-irukka-vendiya-siddha-marundukkal.jpg?v=1788006728","url":"https:\/\/siruvarbooks.com\/products\/arumarundhu-veetil-irukka-vendiya-siddha-marundukkal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}