{"product_id":"koolangarkal-padukindrana","title":"கூழாங்கற்கள் பாடுகின்றன","description":"\u003cp\u003eகூழாங்கற்கள் பாடுகின்றன :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅலைவுறும் மேகம் போல சுற்றியலைந்த துறவிகளே ஜென் கவிஞர்களாக இருந்தார்கள். இயற்கையைப் பாடுதலே ஜென் கவிதைகளின் ஆதாரம். ஜென் கவிதைகள் ஜென் பௌத்த கோட்பாட்டின் சாரத்தில் ஊறியவை.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஜென் கவிதைகள் உலகை நாம் முன் அறிந்த விதத்திலிருந்து உருமாற்றி நம்மை புதிய அனுபவத்திற்கு தயார்படுத்துகின்றன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஜென் கவிதையின் வாசகன் தனது பரபரப்புகளில் இருந்து விடுபட்டு கூழாங்கற்களை கையில் ஏந்தி தடவுவது போல வார்த்தைகளை மிருதுவாகத் தடவி அனுபவித்து அறியும்போது அவன் இயற்கையின் முடிவற்ற பாடலைக் கேட்கத்துவங்குகிறான். அதுவே ஜென் நிலை.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390919774511,"sku":"BK2017","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/koolangarkal-padukindrana.jpg?v=1788023139","url":"https:\/\/siruvarbooks.com\/products\/koolangarkal-padukindrana","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}